Posts

Showing posts from November, 2017

வேல்முருகன், ‘வேல் மைதீன்’ ஆனது எப்படி? - மதுரை இளைஞரின் சாதனைக் கதை #MotivationStory

Image
சி லர் எறும்பு கடித்தாலே துடிதுடித்துப் போய்விடுவார்கள்; கை, கால்களில் லேசாகக் கீறல் விழுந்தால்கூட பதற்றமாகிவிடுவார்கள். நம்மில் சாதாரண உடல் உபாதைகளுக்கே துவண்டுபோய் மூலையில் முடங்கிவிடும் மனிதர்கள் அநேகம் பேர். எப்பேர்ப்பட்ட இடர் வந்தாலும் தாங்கிக்கொண்டு, வாழ்க்கையை அதன் போக்கில் வாழும், தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் போய்க்கொண்டே இருப்பவர்கள்தான் சாதனையாளர்களாகத் தனித்துத் தெரிகிறார்கள். மதுரை மாவட்டம், பரவையைச் சேர்ந்த இளைஞர் வேல் மைதீன் ஒரு சாதனையாளர். அவரை அப்படிக் குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். சரி... யார் இந்த வேல் மைதீன், இவர் கதை என்ன? வேல் மைதீன்... பட்டதாரி. ஒரு விபத்தில் வலது கை மணிக்கட்டுக்குக் கீழே இருக்கும் பகுதியைப் பறிகொடுத்தவர். ஆனால், மனம் மட்டும் துவளவில்லை. விபத்தால் மாற்றுத்திறனாளியாகவே உருமாறிவிட்டாலும், வாழ்க்கையின் மீதான பிடிப்புக் கொஞ்சம்கூடக் குறையவில்லை. மண்பாண்டங்கள் தயாரிப்பு, அவரின் பரம்பரைத் தொழில். ஒறைக்கையால் மண்பாண்டப் பொருள்களைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார். இப்போது கார்த்திகை தீபம் நெருங்குவதால், அகல்விளக்குத் தயாரிப்பில் தீவிரமா

NMMS Exam 2017 - MAT - Complete Study Materials ( New)

Image
NMMS Exam 2017 - MAT - Complete Study Materials ( New)

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்!

பெயர் இல்லாத பிறப்புச் சான்றிதழால் பயன் இல்லை. குழந்தைக்குப் பெயர் வைத்த பிறகு, அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.   அப்போது பெற்றோர் பெயர், குழந்தை பிறந்த தேதி மற்றும் மருத்துவமனை ஆகிய தகவல்களை எழுதி, ‘இந்த பெயரை மாற்ற மாட்டேன்’ என்று பெற்றோர் எழுதிய கடிதம், குழந்தையின் பெயர் இல்லாமல் பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். குழந்தை பிறந்ததுமே பெயரைத் தேர்வு செய்வது இன்னும் நல்லது. விண்ணப்பத்திலேயே குழந்தையின் பெயரைக் குறிப்பிட்டால், முதல்முறையிலேயே குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுவிடலாம். பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க கால வரம்பு உள்ளதா? -------------------------------------------------------------------- இல்லை. எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். ஒருமுறை பதிவு செய்த பெயரை மாற்ற முடியாது.

தமிழகம் முழுவதும் 36 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கணினி அறை அறிவியல் ஆய்வு கூட வசதி

தமிழகம் முழுவதும் 36 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கணினி அறை அறிவியல் ஆய்வு கூட வசதி தமிழகம் முழுவதும் 36 உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளது. தற்போது, இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் 6 மாதத்திற்குள் இப்பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், கணினி அறை, அறிவியல் ஆய்வு கூடங்கள், நூலக அறை, கழிவறை 39 ேகாடி செலவில் கட்டப்படும் என்று சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 பள்ளிகள், வேலூரில் 2, தர்மபுரி 1, திருவண்ணாமலை 3, விழுப்புரம் 4, சேலம் 1, கோவை 2, திண்டுக்கல் 1, திருச்சி 2, பெரம்பலூர் 1, கடலூர் 3, திருவாரூர் 4, தஞ்சாவூர் 1, புதுக்கோட்டை 5, மதுரை 1, தூத்துக்குடி 1, திருநெல்வேலி 1, கிருஷ்ணகிரி 1 உள்பட தமிழகம் முழுவதும் 36 பள்ளிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சுமார

மழை காரணமாக செங்கல் உற்பத்தி குறைவு

Image

“மோனாலிசா” என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது,

Image
டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது,மோனாலிசா ஓவியமானது டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது,மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை, ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது ,மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது என்பன போன்று, இந்த ஒரே ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டே ஐரோப்பியர்கள் இவ்வளவு அளப்பரைகளை கொடுத்து எப்படியோ உலகப் புகழுக்கு இதை கொண்டு சென்று விட்டனர். செஞ்சி அருகே பனைமலை என்ற இடத்தில் வெயில், மழை, பனி, வெட்டி ஆட்களின் கைவரிசை போன்ற பல இன்னல்களை தாண்டி இன்றும் இவ்வளவு உயிர்ப்புடன் வலது புறம் இருக்கம் இந்த ஓவியம் பல்லவர்களின் கைகளினால் வரையப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகின்றது!. இதை வரைந்தவன் அவன் பெயரை கூட விட்டுச் செல்லவில்லை!.ஆள் அரவமற்ற ஒரு மலையின் மீது கேட்பாரற்று கிடக்கும் இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது

Market Watch

Image
  I am looking for...   select HOME   MARKET DATA   PRODUCTS   OPTIONS   EDUCATION   MEMBERSHIP   MARKET OPERATIONS   TECHNOLOGY & SERVICES   MEDIA Market Data Market Watch Market Heatmap Top Gainers Top Losers Most Active Contracts Most Active Puts/Calls Spot Market Price Bhav Copy Historical Data COMDEX and Rainfall Index Due Date Rate (DDR) PRO CLI Details Compare Commodities Option Chain Put Call Ratio Trade Statistics Thomson Reuters - MCX India Commodity Indices Home >   Market Data >   Market Watch Market Watch As on  17 Nov 2017 -  23:55 Refresh Today's traded All Top Contracts                         ALL                       20                       10                       5                   Instrument :                                ALL                               FUTCOM                               OPTFUT